Month: October 2008

இராணுவ முகாம் மீது விடுதலைப்புலிக‌ள் விமானம் குண்டு வீச்சு

கொழும்பிலும், மன்னார் மாவட்டத்தில் உள்ள தள்ளாடி படைத்தளம் மீதும் தமிழீழ விடுதலைப் புலிகளின் வானூர்திகள் குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளன என்று சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது. இலங்கையில், விடுதலைப்புலிகளுக்கும், ...

இந்தியா எமது பிரச்சினைகளை நன்றாக விளங்கிக் கொண்டுள்ளது!;உண்மையான நண்பன் என்பதை நிரூபித்து விட்டது!!:பசில் ராஜபக்ஷ .

28.10.2008. "உண்மையான நண்பன்' என்பதை இந்தியா நிரூபித்து விட்டது. அவர்கள் நிரூபித்து விட்டனர். எமது பிரச்சினைகளை அவர்கள் நன்றாக விளங்கிக் கொண்டுள்ளனர் என்பதை நாம் கண்டு கொண்டோம் ...

கிழக்கில் ஆயுதக் குழுக்கள் இருக்கும் வரை ஜனநாயகம் இல்லை : மனித உரிமைகள் கண்காணிப்பகம் .

28.10.2008. கிழக்கு மாகாணத்தில் ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகள் இருக்கும் வரையில் ஜனநாயகத்தை நிலைநாட்ட முடியாதென நியூயோர்க்கை மையமாகக் கொண்டு இயங்கி வரும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. ...

முகாம் தாக்கி நிர்மூலமாக்கப்பட்டுள்ளது : கருணா – பிள்ளையான் முரண்பாடு?

மட்டக்களப்பு செங்கலடி முகாமில் ரீ.எம்.வீ.பி உறுப்பினர்கள் நால்வர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இது  தொடர்பாக,  தமிழீழ  விடுதலைப் புலிகள்  சார்பான  ஊடகங்கள்   கருணா குழுவின் பிரதான முகாம் மீது ...

இலங்கைத் தமிழர்களுக்கு உதவுக : கருணாநிதி அழைப்பு

இலங்கை தமிழர்களுக்கு நிதி மற்றும் பொருளுதவி செய்யுமாறு தமிழக மக்களை முதல்வர் கருணாநிதி கேட்டுக்கொண்டுள்ளார். உதவிகளை வழங்குவோர் தங்கள் மாவட்ட ஆட்சியரிடம் அவற்றை வழங்கி உரிய ரசீது ...

இடதுசாரிகளின் எதிர்ப்பு : இந்தியா தப்பித்தது-டி.ராஜா.

"மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைகளை நாங்கள் எதிர்த்ததால்தான் தற்போதைய சர்வதேச பொருளாதார நெருக்கடியில் இருந்து இந்தியா தப்பி இருக்கிறது'' என்று இடதுசாரி தலைவர்கள் தெரிவித்தனர். பிரதமர் ...

ஒபாமா: மாற்றத்தின் மந்திரச் சொல் : வாஸந்தி

அமெரிக்க அதிபர் பதவிக்கு ஜனநாயக கட்சியின் வேட்பாளரான பராக் ஒபாமா எழுதியிருக்கும் The audacity of hope' என்ற புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறேன். அமெரிக்க அரசியலின் மிக ...

இந்நாட்டு மக்களை கொலை செய்யவும் கொலைகாரர்களாக மாற்றவும் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது:கிழக்கு அமைச்சர் விமலவீர திசாநாயக்க .

27.10.20008. 2009 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இந்நாட்டு மக்களை கொலை செய்யவும் கொலைகாரர்களாக மாற்றவும் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், கல்விக்கு நிதி குறைவாகவே ...

Page 3 of 21 1 2 3 4 21