Month: September 2008

பலத்த இராணுவ பாதுகாப்பு மையப்பகுதியில் தற்கொலைக் குண்டுத்தாக்குதல்.

28.09.2008 இலங்கையின் வடக்கே பலத்த இராணுவ பாதுகாப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ள வவுனியா நகரின் மையப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல் சம்பவம் ஒன்றில் தற்கொலைக் குண்டுதாரியும் சிவிலியன் ...

இரணைமடுக் குளத்திற்கு வடமேற்கே பெண் கரும்புலிகளின் முகாம் அழிக்கப்பட்டதாக தெரிவிப்பு!

28.009.2008. நேற்று நண்பகலும் இரணைமடுக் குளத்திற்கு வடமேற்கே விமானப்படை விமானங்கள் கடும் தாக்குதலை நடத்தியதாகவும் இதில், புலிகளின் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் அடிக்கடி சென்று ...

புலிகள் தோல்வியடைவதை இணைத் தலைமை நாடுகள் விரும்பவில்லை:ஜே.வி.பி.

28.09.2008. விடுதலைப் புலிகள் தோல்வியடைவதை இணைத் தலைமை நாடுகள் விரும்பவில்லை. எனவே எவ்வாறாவது யுத்தத்தை நிறுத்தச் செய்து மீண்டும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கச் செய்வதே அவர்களது நோக்கமாகும். தமிழ் ...

அணு ஆயுதங்களை பலப்படுத்தும் ரஷ்யா!

28.09.2008. மாஸ்கோ: ஜார்ஜியா மீதான போரின்போது தனது ஆயுத பலத்தின் தரம் குறைந்திருப்பதாக உணர்ந்துள்ள ரஷ்யா, 2020ம் ஆண்டுக்குள் ரஷ்யாவின் அணு ஆயுதங்கள் உள்ளிட்ட அனைத்து ஆயுதங்களின் ...

வன்னியில் மோதல்கள் ஏற்படும் போது அதற்கு மாற்றாக கிழக்கில் புலிகள் பாரிய தாக்குதல்களை நடத்துவர்:இக்பால் அத்தாஸ் .

28.09.2008. வன்னியில் மோதல்கள் ஏற்படும் போது அதற்கு மாற்றாக கிழக்கில் தமிழீழ விடுதலைப் புலிகள் பாரிய தாக்குதல்களை நடத்துவர் என்ற நிலை காணப்படுகிறது எனினும் இதனைத் தான் ...

98 வீதமான தீவிரவாதிகள் தமிழர்களாகவே உள்ளனர்:கோதாபய ராஜபக்ஷ.

27.09.2008. கொழும்பில் விடுதலைப் புலிகளால் நடத்தப்படும் தாக்குதல்களை கட்டுப்படுத்துவதற்காகவே நகரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழர்கள் அனைவரும் தீவிரவாதிகள் இல்லையென்பதை நாம் அறிவோம். அது உண்மை. ஆனால், 98 ...

இலங்கையில் தற்போதைய போர் அனைத்துத் தமிழர்களுக்கும் எதிரானது:இந்திய கம்யூனிஸ்ட் .

27.09.2008. இலங்கையில் போரை நிறுத்தி இலங்கை அரசாங்கத்தையும் தமிழீழ விடுதலைப் புலிகளையும் பேச்சுவார்த்தை மேசைக்கு கொண்டு வர இந்திய மத்திய அரசாங்கம்  அழுத்தம் கொடுக்கவேண்டும் என இந்திய ...

இலங்கை அரசாங்கத்தையும் புலிகளையும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐரோப்பிய ஆணைக்குழு கடும் எச்சரிக்கை.

27.09.2008. இலங்கை அரசாங்கத்தையும் விடுதலைப் புலிகளையும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐரோப்பிய ஆணைக்குழு கடுமையாக எச்சரித்துள்ளதுடன் சடுதியாக மரண தண்டனையை நிறைவேற்றும் நடவடிக்கைகளில் புலிகள் ஈடுபட்டிருப்பதாக ...

Page 3 of 24 1 2 3 4 24