Month: September 2008

விண்கற்களால் எதிர்கால பூலோகவாசிகளுக்கு மாபெரும் ஆபத்து காத்திருக்கிறது! : சர்வதேச விஞ்ஞானிகள் கூட்டத்தில் எச்சரிக்கை!

29.09.2008. அண்டவெளியில் சஞ்சரிக்கும் விண்கற்களால் எதிர்கால பூலோகவாசிகளுக்கு பாரிய அபாயம் காத்திருப்பதாகவும், எனவே முழு உலகமும் ஒன்றிணைந்து அதற்கு ஒரு தீர்வைக் காண வேண்டும் எனவும் விஞ்ஞானிகள் ...

சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவானது சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்காக அமைக்கப்பட்ட ஒரு புகைமண்டலம்:மங்கள சமரவீர .

29.09.2008. இலங்கை அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டிருக்கும் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவானது சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்காக அமைக்கப்பட்ட ஒரு புகைமண்டலம் என இலங்கையின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரும், சிறிலங்கா சுதந்திரக் ...

டக்ளஸ் -கருணா சந்திப்பு!!!???

29.09.2008. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் (ரிஎம்விபி) தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன்  (கருணா) சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சரும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ...

ஜென்ரல் சரத் பொன்சேகா கருத்துத் தொடர்பாக மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் அதிருப்தி .

29.09.2008. இலங்கை சிங்களவர்களுக்கு மாத்திரம் என்ற தொனிப்பட இராணுவத் தளபதி லெப்டினட் ஜென்ரல் சரத் பொன்சேகா கூறியிருந்த கருத்துத் தொடர்பாக கவனம் செலுத்தியிருப்பதாக மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் தெரிவித்துள்ளது. ...

இலங்கைக்கு பாரியளவில் ஆயுதங்களை வழங்குவதன் மூலம் இந்தியாவுக்கு எதிராக சீனா, பாகிஸ்தான் நிழல் யுத்தம்.

29.08.2008. சென்னை: இலங்கைக்கு சீனாவும் பாகிஸ்தானும் தொடர்ந்தும் தாராளமாக ஆயுதங்களை வழங்குகின்றன. இதன் மூலம் இந்தியாவுக்கு எதிராக அந்நாடுகள் மறைமுகமாக நிழல் யுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக மேலக மக்கள் ...

6000 பேர் பிரான்சில் வேலை இழப்பு , இந்தியாவில் 5000 பேருக்கு வேலை : RENAULT நிறுவனம்

பாரீஸ்:பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பிரபல, ரெனால்ட் கார் தயாரிப்பு நிறுவனம், தன் 6,000 ஊழியர்களுக்கு கட்டாய விருப்ப ஓய்வு அளிக்க திட்டமிட்டுள் ளது; அதே சமயம், இந்தியாவில் ...

ராஜராஜசோழன் சாலையில் ஒரு கிழவர் : தளவாய் சுந்தரம்

நான் முதன்முறையாக அவரைப் பார்த்தபோது, எனக்கு பதினான்கு வயது நிறைவடைய மேலும் ஐந்து தினங்கள் மீதமிருந்தன. அப்புறம், பல வருடங்களுக்குப் பின்பு நான் அறிந்துகொண்டபடி, அன்று அவருக்கு ...

வவுனியா முற்றிலும் இராணுவ மயம்:மக்கள் அச்சம்.

28.09.2008. கிளிநொச்சியை அண்டிய பிரதேசங்களில் மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், வவுனியா நகரில் பெருமளவு படையினர் குவிக்கப்பட்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இராணுவம், விமானப்படை மற்றும் விசேட ...

Page 2 of 24 1 2 3 24