Month: July 2008

இலங்கையில் மனித தர்மம் பாதாளத்தை நோக்கிச் சென்றுள்ளது : சந்திரிக்கா

அரசாங்கத்தினால் தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் தவறுகளை சுட்டிக்காட்டும் போது, தனக்கு அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்கள் ஏற்படுத்தப்படுகிறது என ...

அமைச்சர் மேர்வின் டீ சில்வா மறுபடி அட்டகாசம்

தொழிலமைச்சர் மேர்வின் சில்வா அரலகங்வில, நுவரகல சந்தியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றிற்குள் புகுந்து, துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக காவல்துறையில் முறையிடப்பட்டுள்ளது. அமைச்சர் குறித்த வர்த்தக நிலைய்த்தில் ...

மஹிந்த ஓர் இராணுவ ஆட்சியாளர் அல்ல – ஜீ.எல்.பீரிஸ்

அரசியல் ரீதியான தீர்வுத் திட்டமொன்றை முன்வைப்பதற்கு யுத்தத்தை முன்னெடுத்த போதிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இராணுவ ஆட்சியாளராகக் கருத முடியாதென அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் சிங்கப்பூரில் நடைபெற்ற நிகழ்வொன்றில் ...

தமிழ்நாட்டில் குண்டு வைக்கச் சதி: மேலும் இருவர் கைது!

திங்கள், 28 ஜூலை 2008           குடியரசுத் தினத்தன்றோ அல்லது அதற்கு முன்னராகவோ சென்னை உட்பட தமிழகமெங்கும் உள்ள வழிபாட்டுத் தலங்களில் ...

கிழக்கில் அகற்றப்பட்ட நிலக்கண்ணிகள்

கிழக்கில் இதுவரையில் 95 வீதமான நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்பட்டுள்ளதாக தேச நிர்மாண அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. இந்த வருட இறுதிக்குள் கிழக்கில் புதைக்கப்பட்டுள்ள நிலக்கண்ணி வெடிகளை பூரணமாக ...

விடுதலைப்புலிகளின் சுகந்தன் முகாம் படையினர் வசம்

முல்லைத்தீவு கிரிபன்வேவெ காட்டுப்பகுதியில் அமைந்துள்ள விடுதலை புலிகளின் சுகந்தன் முகாமை பிரிகேடியர் நந்தன உடவத்த தலைமையிலான 59ஆம் படை பிரிவினர் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ...

இலங்கை கடற்பரப்பில் இரண்டு இந்திய யுத்த கப்பல்கள்

இந்திய பிரதமர் மன் மோகன் சிங் மற்றும் ஏனைய உயர் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு வழங்கும் நோக்கில் இரண்டு இந்திய யுத்த கப்பல்கள் இன்று பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. ...

Page 4 of 31 1 3 4 5 31