ஐ.நா.வின் நடுநிலைக்கு வல்லரசுகளால் கறை
02 - July - 2008 ஐ.நா.வின் நடுநிலைத்தன்மைக்கு வல்லரசுகள் கறையை ஏற்படுத்தியிருப்பதாக அந்த அமைப்பின் உயரதிகாரி ஒருவர் திங்கட்கிழமை குற்றம் சாட்டியுள்ளார். பயங்கரவாதிகளின் தாக்குதல் அச்சுறுத்தல்கள் ...
02 - July - 2008 ஐ.நா.வின் நடுநிலைத்தன்மைக்கு வல்லரசுகள் கறையை ஏற்படுத்தியிருப்பதாக அந்த அமைப்பின் உயரதிகாரி ஒருவர் திங்கட்கிழமை குற்றம் சாட்டியுள்ளார். பயங்கரவாதிகளின் தாக்குதல் அச்சுறுத்தல்கள் ...
இந்திய- அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு உடன்பாட்டை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அரசியல் நெருக்கடி எழுந்துள்ள நிலையில், பிரதமர் மன்மோகன் சிங் இன்று குடியரசு தலைவர் பிரதீபா பாட்டீலைச் ...
பிரபாகரனல்ல மற்றவர்களே தன்னைக் கொலைசெய்யத் திட்டம் தீட்டியிருப்பதாக முன்நாள் June 30, 2008 சிறீ லங்கா ஜனாதிபதி சந்திரிக்கா குமாரணதுங்க தெரிவித்தார். தனது பிறந்ததின நிகழ்வையொட்டி பொளத்த ...
* பாகிஸ்தான் ஊடகவியலாளர் ரஹிமுல்லாயூ ஸாலாகி ஊடகத்துறையில் பெண்கள் துணிச்சலுடன் தமது முழுமையான பங்களிப்பை வழங்குவதன் மூலமே கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க முடியுமென்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ...
புதுடில்லி, ஜூன் 30- இந்திய நலனுக்கு தீங்கு பயக்கும் வகையில் அமைந் துள்ள அமெரிக்காவுட னான அணுசக்தி உடன் பாட்டை நிறைவேற்ற முயற் சித்தால், மத்திய ஐக்கிய ...
பெய்ஜிங், ஜூன் 30- இந்தியா - சீனா மேற்கொண்ட ஒப்பந்தங்களால் பெரும் மாற்றம் சமீபத்தில் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இரு நாடுகளும் சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கு முயற்சிமேற் கொண்டுள்ளன ...
நேபாளத்தில் புதிதாக தெரிவுசெய்யப்பட்ட அரசியலமைப்பு பேரவை கடந்த மாதம் முதல் முதலாக கூடியபோது பழங்குடிக் குழுக்களான மதேசி, ஜனஜடி, தலித் போன்றவற்றின் பிரதிநிதிகளும் சமுகமளித்திருந்தனர். பேரவை உறுப்பினர்கள் ...
மாவோயிஸ்ட்டுகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டின்போது ஆந்திரா- ஒரிசா எல்லையில் உள்ள நீர்த் தேக்கத்தில் கவிழ்ந்த படகில் இருந்த நக்சலைட் எதிர்ப்புப் படையினர் 36 பேரைத் தேடும் பணியில் ...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.