Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

19 வது திருத்தம் : கலந்துரையாடலும் கருத்தரங்கும்

thambaiyaஅரசியலமைப்புக்கான 19வது சீர்திருத்தம் மற்றும் தேர்தல்முறை மறுசீரமைப்பு தொடர்பான கருத்தரங்கும் கலந்துரையாடலும் எதிர்வரும் 04.04.2015, சனிக்கிழமை பி.ப. 3.30 மணிக்கு இல. 58 தர்மபால மாவத்தை, வெள்ளவத்தை, கொழும்பு – 06இல் அமைந்துள்ள பெண்கள் கல்வி ஆய்வு நிலையத்தில் நடைபெறும்.

எஸ். சரவணபவானந்தன், எஸ். கோகுலன், ஏ. ஆறுமுகம் ஆகிய மூவரின் தலமையில் நடைபெறும் கருத்தரங்கில் ஆய்வாளர் எஸ். விஜயகுமார் ‘அரசியல் யாப்பிற்கான 19வது திருத்தமும் இலங்கை மக்களின் ஜனநாயக வாழ்வும’ என்ற தலைப்பிலும் பேராதனை பல்கலைக்கழக அரசறிவியல் துறை விரிவுரையாளர் என். சிவகுமார் ‘அனைத்து இலங்கை மக்களினதும் பங்கேற்பு அரசியலுக்கான தேர்தல் மறுசீரமைப்பு’ என்ற தலைப்பிலும் விரிவுரையாற்றுவார்கள்.

பங்குபற்றுநர் கருத்தாடல்

தொகுப்புரை சட்டத்தரணி. இ. தம்பையா

மாற்று கருத்தாடலுக்கான அமையம்

Exit mobile version