Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ரஜனி காந்தின் இந்து மதவெறி

சிவசேனை தலைவர் பால் தாக்கரே எனக்கு கடவுள் போன்றவர்” என்று நடிக‌ர் ரஜினி காந்த் கூ‌றினா‌ர்.

திராவிடக்  கட்சிகள்  செழித்த  தமிழ்நாட்டில்  நடிகர்  ரஜனி  போன்ற மதவெறியர்கள்  எப்படிக் கொடிகட்டிப் பறக்கிறார்கள் என்பது  ஆய்வுக்குரியதே.

மும்பைக்கு சென்ற நடிகர் ரஜினி காந்த், ந‌ே‌ற்று சிவசேனை தலைவர் பால் தாக்கரேயை நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.

இந்த சந்திப்பின் போது, மராத்தி மொழிப் படங்களில் நடிக்க தான் பெரிதும் விரும்புவதாக தாக்கரேயிடம் ரஜினி காந்த் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ரஜினி காந்த், சிவசேனை தலைவர் பால் தாக்கரே தனக்கு கடவுள் போன்றவர் என்றார்.

இந்நிலையில் மும்பை சென்ற ரஜினி காந்த், ஹிந்தி திரையுலகில் உள்ள தனது நண்பர்களுக்கு தான் நடித்த எந்திரன் படத்தை சிறப்பு ஏற்பாட்டின் மூலம் திரையிட்டுக்காட்டினார்.

Exit mobile version