சர்வதேச மகளிர் தினம் : வறுமைக்கும் வன்முறைக்கும் எதிராக பெண்கள் முழக்கம்!

 09.03.2009. மார்ச் 8 அன்று உலகெங்கும் கடைப்பிடிக்கப் பட்ட சர்வதேச மகளிர் தினத்தன்று, நிதி நெருக் கடியால் பெருகிவரும் வறுமைக்கும், பெண்கள் மேல் தொடுக்கப்படும் வன்முறைக்கும், சம உரிமை கோரியும் உலக மகளிர் அணி திரண்டனர். பெங்களூர் முதல் புரூம் பெர்க் வரையிலும் டர்பன் முதல் டப்ளின் வரைக்கும் அணி திரண்ட மகளிர் பாலின வேறுபாட்டுக்கு எதிராக ஆர்த்தெழுந்தனர். தங்களது நாடுகளில் பெண்கள் மீது தொடுக்கப்படும் சமுதாயக் கொடுமைகள் மற்றும் குடும்ப வன்முறைகளுக்கு எதிராக குரல் எழுப்பினர். நிதி … Continue reading சர்வதேச மகளிர் தினம் : வறுமைக்கும் வன்முறைக்கும் எதிராக பெண்கள் முழக்கம்!