Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

விபூசிகாவைப் பார்வையிட அனுமதி மறுக்கப்பட்டது

vipooshika_inioruஇலங்கை இந்திய அரசுகள் இணைந்து நடத்திய ‘புலிகள் மீண்டனர். நாடகத்தின் இடைவழியில் கைது செய்ய்யப்பட்டு புனர்வாழ்வு என்ற பெயரில் அடைத்துவைக்கப்பட்டுள்ள விபூசிக்காவைப் பார்வையிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. விபூசிகா மாகாதேவா ஆச்சிரமத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அந்த ஆச்சிரமத்தின் தலைவரும் மகிந்த கட்சியின் ஆதரவாளருமான ராஜநாயகம், தமிழ் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்த செ.கஜேந்திரனுக்கு இந்த அனுமதியை மறுத்துள்ளார். நீதிமன்ற அனுமதி பெற்றால் மட்டுமே சிறுமி விபூசிகவைப் பார்வையிடலம் என ராஜனாயகம் அனுமதி மறுத்துள்ளார். அதேவேளை விபூசிகா கைதாகவில்லை என்றும் அவரைப் பொறுப்பெடுக்க யாரும் முன்வாரமையினாலேயே ஆச்சிரமத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அரச படைகள் தெரிவிக்கின்றன. இதனால் நீதி மன்ற அனுமதி சாத்தியமற்றதாகியுள்ளது.

கோபி,தேவியான்,அப்பன் படுகொலை : இலங்கை இந்திய அரசுகளின் கூட்டுச் சதி!

Exit mobile version