அதேபோல, பொலிஸ் அதிகாரங்களை வடக்குகிழக்கு மக்கள் கோரவில்லை என்றும், அவர்கள் கப்பம் மற்றும் குற்றங்களில் இருந்து தம்மை பாதுகாக்கவே பொலிஸ் பாதுகாப்பையே கோருகின்றனர் என்றும் தெரிவித்திருந்தார்.
அத்துடன், இந்த கருத்துக்கள் அரசாங்கத்தினுடைய கருத்துக்கள் அல்ல. தமது சொந்தக்கருத்துக்கள் என்றும் பசில் ராஜபக்ச தெரிவித்தார்.
கப்பம் மற்றும் குற்றச் செயல்களை இலங்கை அரசும் அதன் துணைக்குழுக்களுமே ஊக்குவிக்கின்றன என்று கூற பசில் மறந்துவிட்டார்.