Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

வடபகுதி மக்களுக்கு உரிமை வேண்டும் : ஒப்புதல் வழங்கும் சில்வா

ஆணைக்குழுவின் அமர்வு வியாழக்கிழமை நடைபெற்ற போது முன்னாள் அமைச்சர் பெட்டி வீரக்கோன் சாடசியமளித்தார். அப்போது கருத்துத் தெரிவித்த ஆணைக்குழுத் தலைவர், நாங்கள் அண்மையில் வட பகுதிக்கு விஜயம் செய்து அங்கு மக்களைச் சந்தித்துப் பேசினோம். அதன் போது எம்மால் ஒரு விடயத்தைப் புரிந்து கொள்ள முடிந்தது. வடக்கு மக்கள் தங்களுக்குச் சமத்துமான உரிமைகளும் சம சந்தர்ப்பங்களும் வேண்டுமென்றே கோருகின்றனர் எனத் தெரிவித்தார்.

இந்த ஆணைகுழுதான் வழங்கப்பட்ட கால அவகாசத்திற்கு முன்பாக கடந்த வாரம்ஜனாதிபதியைச் சந்தித்து இடைக்கால அறிக்கையொன்றைக் கையளித்திருக்கிறது.

-விஜய்

Exit mobile version