Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ராமதாஸ் மீண்டும் சாதி வெறியைத் தூண்டும் போராட்டத்தை அறிவித்தார்

“”வன்கொடுமை தடுப்பு சட்ட பாதிப்பை கண்டித்து, மாவட்ட தலைநகரங்களில் ஏப்.,30ல் போராட்டம் நடத்தப்படும்,” என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார்.

தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான வன்முறைகளுக்கு எதிரான இந்தச் சட்டத்தை எதிர்த்து சாதி வெறியரான ராமதாசு போராட்ட நடத்துகிறார்.
ஈழத்தில் இனவாத அரசுகள் சிறுபான்மைத் தேசிய இனங்களுக்கு எதிரான உணர்வைத் தூண்டி வாக்குப் பொறுக்குவது போன்று ராமதாஸ் போன்றவர்களின் கட்சிகள் ஆதிக்க சாதி வெறியைக் கட்டவிழ்த்து அழிவுகளை ஏற்படுத்துகின்றன.
தாழ்த்தப்பட்ட சாதியினரில் யாரும் ஆதிக்க சாதியினரைத் திருமணம் செய்தால் கொலை, சூறையாடல் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோம் எனக் கூறும் ராமதாஸ் குழு இந்திய மக்களின் அவமானச் சின்னம்.

Exit mobile version