
அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக கட்சிகள் சரத் பொன்சேகாவை பயன்படுத்திக் கொண்டுள்ளதாக பிரதிப் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் லக்ஸ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
சரத் பொன்சேகாவிற்கு விதிக்கப்பட்ட தண்டனையை பிழையான வகையில் அர்த்தப்படுத்தி நாட்டு மக்களையும் சர்வதேச சமூகத்தையும் திசை திருப்ப சில சக்திகள் முயன்று வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சரத் பொன்சேகா விவகாரத்தைப் பயன்படுத்தி சிலர் அரசியல் லாபங்களை ஈட்டிக்கொள்ள முயற்சிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.