Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ராகவன், மாசில் பாலன், சபேசன் : சண்முகதாசன் நூல் வெளியீட்டின் முதல் தொகுதி காணொளி

லண்டனில் கடந்த 20.10.12யன்று தோழர் சண்முகதாசன் அவர்களின் “ஒரு கம்யுனிசப் போராளியின் அரசியல் நினைவுகள்” நூல் அறிமுக விழா நடைபெற்றது.
விழாவில் உரைகளின் காணொளி இங்கே இணைக்கப்பட்டுள்ளது. முதற் தொகுதியாக ராகவன், மாசில் பாலன், சபேசன் ஆகியோரின் உரைகளை இங்கு தருகிறோம்.

 

 

ஜேர்ஜ் ஓர்வெல் போலி இடதுசாரிகளைப் பற்றிக் குறிப்பிடுவது, வர்க்க வேறுபாடுகளைப் பற்றிப் பிரஸ்தாபிக்கிறோம், ஆனால் அதை ஒழிக்க வேண்டும் என்று மிகச் சிலரே விரும்புகின்றனர் : ராகவன்

தேசிய இனப்பிரச்சனையிலிருந்து மார்க்சியத்தையும் மார்க்சியத்திலிருந்து தேசிய இனப் பிரச்சனையும் பார்க்கப்பட வேண்டும் : மாசில் பாலன்

சில பத்திரிகைகள் வெளிப்படையாக முஸ்லீம்களுக்கு எதிரான இனவாதத்தைக் கக்குகிற நிலைமைதான் இங்கு காணப்படுகிறது. இதே பத்திரிகையில் எழுதுகிற நண்பர்கள் இங்கும் இருக்கிறார்கள் : சபேசன்

தொடர்புடைய பதிவுகள்:

தோழர் சண்-உள்ளரங்கிலும் அனைத்துலகரங்கிலும் : கைமண்

எம்.ஐ 5 உளவாளியின் இடதுசாரி நாடகம்

கம்யூனிச எதிர்ப்பு எழுத்தாளர்கள்: அறிவாளிகளா, உளவாளிகளா?

Exit mobile version