Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

யாழ்.பளையில் வெள்ளைவானில் வந்தோரால் இரு மாணவிகள் கடத்தல்

யாழ்ப்பாணம் பளைப் புதுக்காட்டுச் சந்தியில் வெள்ளை வானில் வந்தவர்களால் இரு மாணவிகள் கடத்தப்பட்டுள்ளனர். இச்சம்பவம் 11.09.1010 திங்கட்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் இடம் பெற்றுள்ளது. வெள்ளை வானில் வந்தவர்களால் 18 வயது மற்றும் 13 வயதுடைய பாடசாலை மாணவிகள் இருவரே கடத்தப்பட்டுள்ளனர். இச்சிறுமிகள் உறவினர் ஒருவரின் வீட்டிற்குச் சென்று விட்டு பஸ்ஸில் திரும்பி புதுக்காட்டுச் சந்தியில் நின்ற போதே கடத்தப்பட்டுள்ளனர்.

Exit mobile version