Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

யாழ்ப்பாணம் தேர்தல் குண்டுவெடிப்பு : மகிந்த அரசின் உள்நோக்கம்?

யாழ்ப்பாணம் நல்லூரை அண்டிய பகுதிகளிலும், மானிப்பாய், கோண்டாவில் உட்பட்ட 13 இடங்களில் இன்று அதிகாலை 2.00 மணிமுதல் 4.00 மணி வரையிலான இடைவெளியில் கைக்குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றிருக்கின்றன.

தாக்குதல்களில் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் தொடர்பில் இதுவரை தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.

இதே வேளை வன்முறைகள் எல்லை  கடந்தால், தேர்தல் ஆணையாளர் சட்டப்படி தேர்த்லை  ரத்துச் செய்யமுடியும். தேர்தலில் தோல்வியடைந்தால் அதனைச் செல்லுபடியாக்கவே ராஜபக்ச குழு  தனது துணைக்குழுக்களின் அனுசரணையுடன் வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டுள்ளதாக ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்தார்.

Exit mobile version