Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

யமுனா ராஜேந்திரன், நாவலன், சஷீவன் : சண்முகதாசன் நூல் வெளியீட்டின் இரண்டாம் தொகுதி காணொளி

லண்டனில் கடந்த 20.10.12யன்று தோழர் சண்முகதாசன் அவர்களின் “ஒரு கம்யுனிசப் போராளியின் அரசியல் நினைவுகள்” நூல் அறிமுக விழா நடைபெற்றது. விழாவில் உரைகளின் காணொளி இங்கே இணைக்கப்பட்டுள்ளது. இரண்டாம் தொகுதியாக யமுனா ராஜேந்திரன், நாவலன், சஷீவன் ஆகியோரின் உரைகளை இங்கு தருகிறோம்.

தகவல் சட்டத்தின் பின்னதாக அமரிக்காவின் பல ஆவணங்களைப் பெறக்கூடியதாக உள்ளது, புதிய தகவல்களைப் பெற்றுக்கொள்ளக் கூடியதாக உள்ளது: யமுனா ராஜேந்திரன்

எமக்கு வெளியே தெரிகின்ற தகவல்கள் எங்கிருந்து பெறப்படுகின்றன என்பது மிகவும் பிரதானமான விடையம் : நாவலன்

முதலாளித்துவத்தின் அதிகாரப் பல்லடுக்குகள், ஒன்றுக்கு ஒன்றான முதலாளித்துவம் போன்ற விடயங்கள் கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் : சஷீவன்

தொடர்புடைய பதிவுகள்:

ராகவன், மாசில் பாலன், சபேசன் : சண்முகதாசன் நூல் வெளியீட்டின் முதல் தொகுதி காணொளி
Exit mobile version