ஈழத்தில் இனப்படுகொலை நடைபெற்ற போதும் இன்றும் அதற்கு ஆதரவாக மௌனம் சாதித்த மோடியினதும் பாரதீய ஜனதாவினதும் ஆட்சிக்காலத்தில் காங்கிரசிற்கு இணையாக இந்திய அரசு இலங்கை அரசிற்கு ஆதரவளித்தது. ஈழத் தமிழர்களின் பிணங்களின் மீது வாக்குத்திரட்டும் வை,கோபாலசாமி இன்று இவர்களைப் புனிதப்படுத்துகிறார்.
சாத்தூரில் நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது பேசிய வைகோ. மேலும் இலங்கை அதிபர் ராஜபட்ச செய்த குற்றங்களையும் வெளிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.