Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மோசடிகளால் தோல்வியடைந்த சரத் : ஜேம்ஸ் மக்கிறேத்

சரத் பொன்சேகா வாக்கு மோசடி காரணமாகவும், அரச வளங்களின் பாவனை காரணமாகவும், வடக்கிலிருந்த தமிழர்கள் வாக்களிக்க இயலாது போனமையாலும் சரத் போன்சேகா தோல்வியடைந்துள்ளார் என அவுஸ்திரேலிய லிபரல் கட்சியின் பிரதி அமைப்பு நெறியாளரான ஜேம்ஸ் மக்கிறேத் ஏபிசி செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார். இவர் சரத் பொன்சேகாவின் தேர்தல் பிரச்சாரத்திற்கு விசேட ஆலோசகராகவும் செயற்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version