
ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தேரரால், தற்போதைக்கு வாக்குமூலம் எதுவும் தர இயலாத நிலை இருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதற்கு முன்னர் பொதுபலசேனா இயக்கத்தினால் இவர் அச்சுருத்தலுக்கும், மிரட்டல்களுக்கும் ஆளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சிங்கள முற்போக்கு ஜனநாயக சக்திகளுடனும் உழைக்கும் மக்களுடனும் இணைந்து இலங்கை அரசிற்கு எதிராகச் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தை இஸ்லாமியத் தமிழ்த் தேசிய இனம் முன்னெடுப்பதைத் தவிர அவர்கள் முன்னால் வேறு வழிகள் இல்லை.
