Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

முத்துக்குமார் நினைவு பேரணி,பொதுக்கூட்டம் படங்கள்

மதுரையில் 29 அன்று முத்துக்குமார் நினைவேந்தல் கூட்டமைப்பு சார்பாக தமிழ் உணர்வாளர்கள் பங்கேற்ற முத்துக்குமார் நினைவு பேரணி,பொதுக்கூட்டம் நடைபெற்றது. பேரணி நேதாஜி சாலை தொடங்கி,மேலமாசி-வடக்குமாசி வீதி சந்திப்பில் முடிவடைந்தது.அங்கு நடை பெற்ற பொதுக்கூட்டத்தில் கொளத்தூர் மணி,சந்திரபோசு பாண்டியன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். மேரி தலைமை தாங்கினார்.முத்துக்குமார் மக்கள் எழுச்சி பாசறை சார்பாக விஜயன் நன்றி கூறினார்.

 

 

 

 

 

 

 

 

 

 

Exit mobile version