அலரி மாளிகையில் இன்றைய தினம் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, யுத்தத்தின் பின்னரான இலங்கை நிலவரங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
போர்க் குற்றங்களையும், இனப்படுகொலையின் சூத்திரதாரிகளையும் தண்டனைக்கு உட்படுத்துவதற்கு மாறாக அவற்றைப் பயன்படுத்தி இலங்கையின் மீதான தமது ஆதிக்கத்தை நிலைனாட்ட ஒரு புறம் சீனா இந்தியா போன்ற நாடுகளும் மறுபுறம் அமரிக்க ஐரோப்பிய
உலகம் முழுவதும் மக்கள் இவ்வலரசுகளின் அதிகாரப் போட்டிக்கு எதிராக விழிப்படைந்து வரும் நிலையில் தன்னார்வ நிறுவனங்கள் பல போலி நம்பிக்கைகளை வழங்கி மக்களைத் திசை திருப்பும் நோக்கத்தில் ஈடுபட்டுவருகின்ற என்பது குறிப்பிடத்தக்கது.