Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மாத்தளை பொது வைத்தியசாலை சடலங்கள் அண்மையில் புதைக்கப்பட்டவை

மாத்தளை பொது வைத்தியசாலை வளாகத்திலிருந்து 59 மனித மண்டை ஓடுகளும் 69 மனித எலும்புக் கூடுகளும் மீட்கப்பட்டிருந்தன.
மாத்தளை பொது வைத்தியசாலை வளாகத்திலிருந்து மீட்கப்பட்ட மனித மண்டை ஓடுகள் மற்றும் எலும்புக் கூடுகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பரிசோதனை துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது இந்த பரிசோதனையில் ஈடுபட்டுவரும் சட்ட வைத்திய அதிகாரி ஒருவருடன் மேலும் இரு சட்ட வைத்திய அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

இவ் மனித சடலங்கள் அண்மைக்காலத்தில் புகைப்பட்டவை என இதுவரை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.

ராஜபக்ச ஆட்சியில் புதைக்கப்பட்ட மனிதர்கள் முன்னை நாள் போராளிகளாகவோ ஊனமுற்ற அல்லது மன நோயாளர்களான இராணுவத்தினராகவோ இருக்கலாம் என கருத இடமுண்டு.

Exit mobile version