Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மன்மோகன் செயற்படாத பிரதமர் : அமெரிக்க தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம்

சென்னையில் அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயன்ற காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் 50 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தற்போது செயல்படாத பிரதமாக இருக்கிறார் என அமெரிக்காவிலிருந்து வெளியாகும் டைம் இதழ் கட்டுரை வெளியிட்டிருந்தது. இந்த கட்டுரைக்கு எதிர்ப்பு தெரிவித்து டைம் நாளிதழை எரித்து அமெரிக்க தூதரகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்திய 50-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்களை போலீசார் கைது செய்தனர்.
அமரிக்கா மன்மோகன் சிங் இனூடாக ஏழைமக்களைச் சுரண்டி நாட்டை அடிமையாக்கும் போது வாழாவிருந்தவர்கள் இப்போது மன்மோகன் சிங்கிற்காகப் போராட்டம் நடத்துவது கேலிக்குரியது.

Exit mobile version