Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மட்டக்களப்பு மாவட்ட அகதிகள் : அவல நிலை.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அகதிமுகாமிலுள்ளவர்களுக்கு கடந்த 2 மாதமாக உணவுக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.போதுமான உணவு வழங்கப்படவில்லை.
இதனால் அவர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். குழந்தைகளுக்கு பால் மா வழங்கப்படவில்லை. கடந்த 3 வருடங்களாக இவர்கள் அங்கு தங்கியுள்ளனர்.தற்போது உணவுக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

தகரக் கொட்டிலுலிலுள்ள எங்களை விரைவாக குடியேற்றுங்கள் என அவர்கள் மன்றாட்டமாகக் கேட்டுள்ளனர். இதேவேளை சாய்ந்தமருது அகதி முகாமிலுள்ளவர்களுக்கு கடந்த 4 வருடங்களாக வீடமைத்துக் கொடுக்கப்படவில்லை.

இதனால் அவர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இவர்கள் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்கள்.

Exit mobile version