
வெளிநாட்டு சக்திகள் ஒத்துழைப்பு வழங்கினால் மட்டுமே உள்நாட்டில் இவ்வாறான போராட்டங்கள் வெடிக்கக் கூடுமென இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.ஆயுத போராட்டமொன்றை தொடர்வதற்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட மாட்டாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். காணாமல்போன அழிக்கப்ப்பட்ட முன்னாள் போராளிகள் குறித்து கருத்துக்கள் வெளியிடப்படவில்லை.