அண்மையில் புதிய –ஜனநாயகக் கட்சி யாழ்ப்பணம் ப.நோ.கூ. சங்க மண்டபத்தில் “ஜனாதிபதி தேர்தலும் தமிழ் மக்களின் எதிர்காலமும்” என்னும் தொனிப்பெருளில் நடாத்திய பகிரங்க அரசியல் கருத்தரங்கில் கட்சியின் பொதுச் செயலாளர் சி.க.செந்திவேல், அரசியக்குழு உறுப்பினர் க.தணிகாசலம், வடபிரதேசச் செயலாளர் கா.கதிர்காமநாதன் ஆகியோர் உரையாற்றுவதையும் கலந்துகொண்டோரில் ஒருபகுதியினரையும் படத்தில் காணலாம்