Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

புதிய தலைமுறையும் கலாச்சாரமும் : கிருவுடனான உரையாடல்

Kiruகனடாவில் வாழும் கிரு புதிய தலைமுறையைச் சேர்ந்தவர். புதிய கருத்துக்க்கள், புதிய கலாசார மாற்றம் என்பன குறித்து இனியொரு சார்பில் கிருவுடன் உரையாடினோம். இலங்கையில் மட்டுமல்ல புலம்பெயர் நாடுகளிலும் தமிழ்க் கலாசார விழுமியங்கள் மாற்றத்திற்கு உட்பட வேண்டும் என்றும், இதற்கான பணிகள் சமூக, கலாச்சார அரசியல் தளங்களில் ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்தைக் கொண்டிருக்கிறார்.

பூப்புனித நீராட்டுவிழா என்ற சடங்கை புலம்பெயர் தமிழர்கள் எவ்வளவு மூடத்தனமாகக் கொண்டாடுகிறார்கள் என்பது குறித்த கிருவின் காணொளி ஆக்கம் பல வாதப் பிரதிவாதங்களைத் தோற்றுவித்திருந்தது. அதனை மையமாகக் கொண்டு பல விடையங்களை உரையாடினோம். உரையாடலில் சில பகுதிகள் காணொளியாகக் கீழே தரப்படுகிறது. இதுகுறித்த முழுமையான கட்டுரை மற்றொரு சந்தர்ப்பத்தில்…
கிருவுடனான உரையாடல்:

பூப்புனித நீராட்டு விழாக் கொண்டாட்டங்கள் குறித்து:

Exit mobile version