Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பிரித்தானிய மகாராணியும் இலங்கை செல்கிறார்

பிரித்தானிய மகாராணி எலிசபத்தின் பெயரில் பல தன்னார்வ நிறுவனங்கள் இயங்குகின்றன. பிரித்தானியாவிலும் ஏனைய நடுகளிலும் இயங்கும் இந்த நிறுவனங்களின் ஊடாக இவர்களின் மனிதாபினமான முகம் வெளிப்படும் வைகையில் கையாளப்படுகிறது. பொது நலபவாயநாட்டான இலங்கையில் இனப்படுகொலை நிகழ்ந்த போது இவரிடமிருந்து எந்தக் கருத்தும் வரவில்லை. இப்போது அவர் இலங்கைக்கு விஜயம் செய்வார் என தெரியவருகிறது. இலங்கையில் நடைபெறும் பொதுநலவாயநாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்ளவே அவர் அங்கு செல்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக இலங்கையிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் தெரிவிக்கிறது.

Exit mobile version