Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பாண்டியன் கூறும் இரட்டைக் குடியுரிமை : திருப்பு முனை?

”தமிழகத்தில் அகதிகள் முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு மத்திய அரசு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும்” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா. பாண்டியன் வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

இந்தியாவில் ஓராண்டு காலம் தங்கியிருந்து, எவ்வித குற்றத்திலும் ஈடுபடாமல் இருந்தவர்களுக்குக் குடியுரிமை வழங்கலாம் என சட்டம் உள்ளது. எனவே, இலங்கை அகதிகளுக்குக் குடியுரிமை வழங்க எந்தத் தடையும் இல்லை.

பாண்டியனின் இக்கருத்தானது, இலங்கைத் தமிழர் குடியுரிமை விவகாரத்தில் ஒரு திருப்பு முனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version