Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பாகிஸ்தான் நிலநடுக்கம்: 100 பேர் வரை உயிரிழந்தனர்

29ம் நாள் பாகிஸ்தான் பாலுஷிஸ்தான் மாநிலத்தில் ரிச்சார் அளவு கோலில் 6.5 ஆக நிலநடுக்கம் நிகழ்ந்தது. இதில் 100 பேர் வரை  உயிரிழந்தனர்.   பலர் பேர் காயமுற்றனர்.

இந்நிலநடுக்கம் நிகழ்ந்த பின், பாகிஸ்தான் அரசு தலைவர் சார்தாரி, இந்நிலநடுக்கத்தில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்தார். கூட்டாட்சி மற்றும் உள்ளூர் அரசங்கங்கள், அனைத்து ஆற்றல்களை திரட்டி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி அளிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார். உள்ளூர் அரசு மற்றும் மருத்துவ மனை மீட்பு பணியை மேற்கொள்கின்றன.

Exit mobile version