Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

பழங்குடி மக்களுக்காகப் போராடிய கன்னியாஸ்திரி படுகொலை

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடியினருக்காக பணியாற்றி வந்த கேரள கன்னியாஸ்திரி வல்ஸா செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தூக்கிலிடப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
52 வயதான இந்த கன்னியாஸ்திரி எர்ணாகுளத்தின் வாழக்கலா பகுதியைச் சேர்ந்தவர்.
சுரங்க மாஃபியா கும்பலிடம் இருந்து தனக்கு அடிக்கடி கொலை மிரட்டல் வந்ததாக கொச்சியில் உள்ள தனது குடும்பத்தினரிடம் அவர் முன்பு கூறியிருக்கிறார்.
தமது சொந்த நிலங்களிலிருந்து வெளியேற்றப்படுவதற்கு எதிராகப் பழங்குடி மக்கள் போராட்டம் நடத்திவருவது தெரிந்ததே.

Exit mobile version