Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

ந‌ளி‌னி வழ‌க்கு : மனு ‌மீதான ‌விசாரணை

மு‌ன்னா‌ள் ‌பிரதம‌ரரா‌‌ஜீ‌வ்கா‌ந்‌தி படுகொலை செ‌ய்ய‌ப்ப‌ட்ட வழ‌க்‌கி‌லவேலூ‌ர் ‌சிறை‌யி‌லஆயு‌ளத‌ண்டனஅனுப‌வி‌த்தவரு‌மந‌ளி‌னி, த‌ன்னமு‌ன்கூ‌ட்டியவிடுதலசெ‌ய்ய‌க்கோ‌‌ரி தா‌க்க‌லசெ‌ய்து‌ள்மனு ‌மீதான ‌விசாரணையசெ‌ன்னஉ‌ய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌ம் அடு‌‌த்த வார‌த்து‌க்கு த‌ள்‌ளிவை‌த்ததோடு விரைவாக பதில் அளிக்க வேண்டும் எ‌ன்று‌ம் த‌மிழக அரசு‌க்கு உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளது.

இ‌ந்வழ‌க்‌கு ‌நீ‌திப‌தி ஏ.நாகமு‌‌த்தமு‌ன்‌னிலை‌யி‌ல் ‌இ‌ன்று ‌‌மீண்டும் விசாரணை‌க்கவ‌ந்தது. அப்போது அரசு வழ‌க்க‌றிஞ‌ர் ஆஜராகி இவ்வழக்கில் தலைமவழக்கறிஞர் (அட்வகேடஜெனரல்) இன்று வரவில்லை எ‌ன்பதா‌ல் இ‌ந்த வழக்கு விசாரணையை தள்ளி வைக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

இதை ஏற்க மறுத்த நீதிபதி 2 ஆண்டுகளுக்கு முன்பு நளினி தொடர்ந்த இ‌ந்த வழக்கில் இதுவரை விசாரணை தொடங்கப்படவில்லை. சமீபத்தில் தொடர்ந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை.

பதில் மனு தாக்கல் செய்யாமல் காலம் கடத்துவதா எ‌ன்று‌ம் அடுத்த முறை பதில் மனு தாக்கல் செய்யாவிட்டால் தகுதி அடிப்படையில் உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என்று‌ம் கூறி வழக்கு விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளி வைத்தார்.

மு‌ன்னா‌ள் ‌பிரதம‌ரரா‌ஜீ‌‌‌‌வகா‌ந்‌தி படுகொலவழ‌க்‌கி‌லகு‌ற்ற‌‌மசா‌ட்ட‌ப்ப‌ட்டவேலூ‌ரம‌த்‌திய ‌சிறை‌‌யி‌லஆ‌யு‌ளத‌ண்டனஅனுப‌வி‌த்தவரு‌மந‌ளி‌னி, த‌ன்னை‌ ‌மு‌ன்கூ‌ட்டியவிடுதலசெ‌ய்ய‌ககோ‌ரி செ‌ன்னஉய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌லஇர‌ண்டு ‌ரி‌டமனு‌க்களை‌ததா‌க்க‌லசெ‌ய்து‌ள்ளா‌ர்.

முத‌லமனகட‌ந்த 2006ஆ‌மஆ‌ண்டு‌ம், இர‌ண்டாவதமனரா‌‌ஜீ‌வகா‌ந்‌தி‌யி‌னமக‌ள் ‌பி‌ரிய‌ங்ககா‌‌ந்‌தி ந‌ளி‌னியை ‌வேலூ‌ரசிறை‌யி‌லநே‌‌ரி‌லச‌ந்‌தி‌‌த்தபே‌சிய ‌பி‌ன்ன‌ர், 2008ஆ‌மஆ‌ண்டு‌மதா‌க்க‌லசெ‌ய்து‌ள்ளா‌ர்.

இ‌ந்இர‌ண்டமனு‌க்க‌ள் ‌மீதா‌இறு‌தி‌க்க‌ட்ட ‌விசாரணை ‌கட‌ந்ஆக‌ஸ்‌ட் 6ஆ‌மதே‌தி நீ‌திப‌தி ஏ.நாகமு‌த்தமு‌ன்பு ‌விசாரணை‌க்கவ‌ந்தது. அ‌ப்போதம‌‌த்‌திய, மா‌நிஅரசவழ‌க்க‌றி‌ஞ‌ர்க‌ளஆஜரா‌கி இ‌ந்மனு ‌மீதப‌தி‌லமனதா‌க்க‌லசெ‌ய்மேலு‌மகாஅவகாச‌மகே‌ட்டன‌ர்.

இதையடு‌த்து, ‌ப‌‌தி‌லமனதா‌க்க‌லசெ‌ய்மேலு‌மகாஅவகாச‌மஅ‌ளி‌த்ததோடு, இ‌வ்வழ‌க்‌கி‌னஇறு‌தி‌க்க‌ட்ட ‌விசாரணையை ஆக‌ஸ்‌ட்11ஆ‌ம் தே‌தி‌க்கு ‌‌நீ‌திப‌தி த‌ள்‌ளிவை‌‌த்தா‌ர்.

ஆக‌ஸ்‌ட் 11ஆ‌ம் தே‌தி வழ‌க்கு ‌விசா‌ரணை‌க்கு வ‌ந்தபோது கால அவகாச‌ம் வே‌ண்டு‌ம் எ‌ன்று ‌மீ‌ண்டு‌ம் கே‌ட்டன‌ர். இதனா‌ல் ‌‌நீ‌திப‌தி ஏ. நாகமு‌த்து இ‌ந்த வழ‌க்‌கி‌ன் ‌விசாரணையை ஆக‌ஸ்‌ட் 20ஆ‌ம் தே‌‌தி‌க்கு த‌ள்‌ளிவை‌த்து உ‌த்தர‌வி‌ட்டா‌ர் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

 
 
Exit mobile version