நேருவின் வாரிசு பிரியங்காவின் ஆடம்பர சிம்லா வீடு .
இனியொரு...
இந்திய மக்களின் வரிப்பணத்தை தங்களின் ஆடம்பர வாழ்வுக்கு பயன்படுத்துவதில் நேருவின் குடும்பம் அதாவது காந்தி பரம்பரை சளைத்ததல்ல. காந்தி தனது எளிமைக்கா செலவிட்ட கோடிக்கணக்கான ரூபாய்களில் இருந்து துவங்குகிறது இந்த ஆடம்பர வரலாறு. பிர்லா மாளிகையில் தங்கியிருந்து அரசியல் செய்த காந்தியின் வாரிசான ராஜீவ்காந்தி அந்தமான் தீவுக்கு ஓய்வெடுக்கச் சென்ற போது மதுரையில் இருந்து தனி விமானத்தில் பாயாசம் சென்ற வரலறுகள் எல்லாம் உண்டு. அந்த வகையில் காந்தியின் இன்றைய வாரிசுகளான ப்ரியங்கா, ராகுல்காந்தியும் இந்த ஆடம்பர வாழ்வுக்கு சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். ராகுல் ஒரு பக்கம் தலித்துக்கள் குடிசை வாசிகளின் வீடுகளுக்கெல்லாம் ஏறி இறங்கி அரசியல் நாடகம் ஆடினாலும் ஆடம்பர வாழ்வில் அவர்கள் எல்லோருமே ஒன்றுதான் என்பதை ப்ரியங்கா சிம்லாவில் கட்டிவரும் ஆட்ம்பர மாளிகையே நிரூபிக்கிறது.காங்கிரஸ்தலைவர்சோனியாகாந்தியும், அவரதுமகள்பிரியங்காகாந்தியும்அதிகம்விரும்பும்கோடைவாசஸ்தலங்களில்சிம்லாமுக்கியமானது. அவர்கள்கடந்தபலஆண்டுகளாககோடைகாலவிடுமுறையைஇங்குதான்கழித்துவருகின்றனர்.சிலஆண்டுகளுக்குமுன்புகோடைவிடுமுறையைகுடும்பத்துடன்சிம்லாவில்கழித்துக்கொண்டிருந்தபிரியங்காவுக்கு, இங்குநமக்கெனசொந்தவீடுஇருந்தால்நன்றாகஇருக்குமேஎன்றஆசைஏற்பட, அடுத்தசிலதினங்களில்அவரதுகனவுஇல்லம்உருவாகஅங்குஇடம்வாங்கப்பட்டது.2007-ல்எழில்கொஞ்சும்மலையின்மீது 8 ஆயிரம்அடிஉயரத்தில் 3150 சதுரஅடிபரப்பிலானஇடம்வாங்கப்பட்டுஅதில்பிரியங்காவின்கனவுஇல்லம்உதயமாகத்தொடங்கியது.இந்தஇல்லத்தைகட்டிமுடிக்கும்பணிதில்லியைசேர்ந்தகட்டடக்கலைநிறுவனம்ஒன்றிடம்ஒப்படைக்கப்பட்டது. கட்டடத்தின்கட்டுமானப்பணியைஅந்நிறுவனத்தின்வல்லுநர்நீரஜ்சாய்னிகவனித்துவருகிறார். ப்ரியங்காவின் இந்த வீட்டின் மேற்கூறை இரும்பால் ஆனதாக அமைக்கப்பட்டு வருகிறது. கட்டடத்தைகட்டும்பணிஒருநிறுவனத்திடம்ஒப்படைக்கப்பட்டாலும்அந்தநிறுவனம்கட்டடத்தைஅழகுறச்செய்யும்எந்தஒருபணியையும்பிரியங்காவின்அனுமதிஇல்லாமல்செய்வதில்லை. அவரிடம்ஆலோசனைசெய்துஒப்புதல்பெற்றேசெய்துவருகின்றது.சிம்லாவில்தொடர்ந்துமழைபொழிந்துவருவதால்பிரியங்காவின்கனவுஇல்லகட்டுமானப்பணிதாமதமடைந்துவருகிறது. எனினும்விரைவில்இல்லம்கட்டிமுடிக்கப்படும்என்றுநீரஜ்சாய்னிதெரிவித்தார்.தமதுகனவுஇல்லம்எப்போதுகட்டிமுடிக்கப்படும், அங்குகோடைவிடுமுறையைகழிக்கலாம்என்றஏக்கத்தில்தான்பிரியங்காகாந்தியும்உள்ளார்.