அவதூறுகள், போலிக் குற்றசாட்டுக்கள், கொலை மிரட்டல், பயங்கரவாத அச்சுறுத்தல் போன்ற அனைத்துக்கும் முகம்கொடுத்த ஜூலியன் அசாஞ் இன்று ஆறாவது மாதமாக எக்குவடோர் நாட்டின் பிரித்தானிய தூதரகத்தில் அரசியல் அகதியாக வாழ்கிறார். உண்மையை உரைக்கும் அனைவரும் எதிர்கொள்ளும் அனைத்தையும் நேரடியாகவே எதிர்கொண்ட அசாஞ்சின் நத்தார், புதுவருட உரை ஒடுக்கப்படும் மக்களுக்கானது.
நத்தார் புதுவருட வாழ்த்துச் செய்தி
