Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தோழர் மருதையனோடு உரையாடலும் கருத்துக்களமும்

maruthaiyanபுதிய திசைகள் என்ற தமிழ் பேசும் மக்கள் புலம் பெயர் நாடுகளைச் சார்ந்த அமைப்பொன்று நாளை –20.11.2009; 10 pm;– சன்றைஸ் வானொலியில் கருத்து விவாதம் ஒன்றையும் உரையாடல் ஒன்றையும் ஒழுங்கு செய்துள்ளது. தமிழ் நாட்டைச் சேர்ந்த மக்கள் கலை இலக்கியக் கழகம் என்ற ஈழ ஆதரவுப் போராட்டங்களை இன்றுவரை விட்டுக்கொடுப்புக்களைக் கடந்து நிகழ்த்திவரும் அமைப்பின் மாநிலச் செயலாளர் தோழர் மருதையன் இந்தியாவிலிருந்து உரையாடலில் கலந்துகொள்கிறார். பாலன் , சபா நாவலன்  ஆகியோர் இந்நிகழ்வுகளை நெறிப்படுத்துவர். புதிய பரந்த உரையாடல் தளம் ஒன்றில் பரந்துபட்ட சமூக ஆர்வலர்களை இணைப்பதே, இலங்கை அரச பாசிசத்திற்கு எதிரான கருத்துக்களை முன்வைக்கும் புதியதிசைகளின் உடனடி இலக்கு என்று அதன் அமைப்பாளர்களில் ஒருவர் இனியொருவிற்குத் தெரிவித்தார்.

Exit mobile version