தொழிலாளர்கள் அரசை மிரட்டிப் பார்க்கிறார்கள் – கருணாநிதி பகிரங்க மிரட்டல்.
இனியொரு...
தமிழகமெங்கிலும் உள்ள அரசு மதுபானக் கடைகளில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணி நிரந்தரமோ, வேலை உத்திரவாதமோ, முறைப்படுத்தப்பட்ட வேலை நேரமோ இன்றி உழைத்து வருகிறார்கள். பல ஆண்டுகளாக உழைத்தும் எவ்வித முன்னேற்றமும் இல்லாத இத்தொழிலாளர்கள் இப்போது தமிழக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த முடிவு எடுத்துள்ள நிலையில் கருணாநிதி இதுகுறித்து, செவ்வாய்க்கிழமைஅவர்வெளியிட்டஅறிக்கை: தனதுகாலத்தில்பணிஅமர்த்தப்பட்டவர்கள்என்பதற்காகஇப்போதுடாஸ்மாக்ஊழியர்கள்இன்னலுக்குஆளாக்கப்படுவதாகதனதுஅறிக்கையில்ஜெயலலிதாகூறியுள்ளார். அவரதுஆட்சிக்காலத்தில்அவருக்குஉதவிசெய்யபணியிலேசேர்ந்தவர்களையே, தன்காரியம்முடிந்தவுடன்வீட்டுக்குஅனுப்பமுயற்சிசெய்தவர்தான்ஜெயலலிதா. இப்படிப்பட்டவர்டாஸ்மாக்பணியாளர்களுக்காகஅறிக்கைவிடுத்துள்ளார். டாஸ்மாக்பணியாளர்கள்அதிமுகஆட்சியில்நியமிக்கப்பட்டவர்கள்என்றபோதிலும், திமுகஅரசு 2006-ஸிபதவியேற்றபிறகுஅவர்களையெல்லாம்வீட்டுக்குஅனுப்பாமல்தொடர்ந்துபணிவழங்கப்பட்டுள்ளது. அவர்கள்நியமிக்கப்பட்டபோது, மேற்பார்வையாளர்களுக்குமாதம் | 2 ஆயிரமும், விற்பனையாளர்களுக்குரூ.ஆயிரமும்தொகுப்பூதியமாகஅதிமுகஆட்சியில்நிர்ணயிக்கப்பட்டுவழங்கப்பட்டது. 2007, 2008, 2009-ம்ஆண்டுகளில்இந்தத்தொகைகள்உயர்த்திவழங்கப்பட்டன. அதாவது, கடந்தஆண்டில்மேற்பார்வையாளர்களுக்கு | 4 ஆயிரமும், விற்பனையாளர்களுக்கு | 2 ஆயிரத்து 800-ம், மதுக்கூடஉதவியாளர்களுக்கு | 2 ஆயிரத்து 100-ம்மாதஊதியமாகவழங்கப்பட்டுவருகிறது.மதுபானக்கடைகளின்பணிநேரம்கடந்தஅதிமுகஆட்சியில் 16 மணிநேரமாகஇருந்தது. இப்போது, 12 மணிநேரமாகக்குறைக்கப்பட்டுள்ளது. பணியாளர்களைப்பொறுத்தவரைஒவ்வொருநாளும்ஷிப்ட்முறையில் 8 மணிநேரமேஇப்போதுபணிசெய்துவருகிறார்கள். சுழற்சிமுறையில்வாரவிடுமுறையும்அளிக்கப்படுகிறது. அதிகசலுகைகள்: அதிமுகஆட்சியில்நடைமுறையில்இருந்தஆண்டுக்கு 5 நாள்பொதுவிடுமுறையைத்தவிர, இந்தஆண்டுமேமுதல்நாளும்விடுமுறைநாளாகஅறிவிக்கப்பட்டு, அன்றையதினம்பணிபுரிவோருக்குஇரட்டிப்புஊதியம்வழங்கவும்உத்தரவுபிறக்கப்பட்டுள்ளது. ஊழியர்களின்காப்புத்தொகைக்குஅதிமுகஆட்சியில்வட்டிஏதும்வழங்கப்படவில்லை. ஆனால், திமுகஆட்சியில்இதுவரைமொத்தப்பணியாளர்களுக்கும்இதற்காகரூ.7.57 கோடிவழங்கப்பட்டுள்ளது. அதிமுகஆட்சியில்நடைமுறையில்இருந்தமுந்தையஊக்கத்தொகைதிட்டப்படி, குறிப்பிட்டபணியாளர்கள்மட்டுமேஇந்தபயனைப்பெற்றுவந்தனர். ஆனால், திமுகஅரசுபதவியேற்றபிறகுஅனைத்துப்பணியாளர்களும்பயன்பெறும்வகையில்இந்தத்திட்டம்திருத்திஅமைக்கப்பட்டுநடைமுறையில்இருந்துவருகிறது. ஊக்கத்தொகையாகரூ.33.33 கோடிவழங்கப்பட்டுள்ளது. போனஸ்மற்றும்கருணைத்தொகை, குடும்பநலநிதிஆகியனவும்அதிமுகஅரசில்வழங்கப்பட்டதைவிடகூடுதலாகஅளிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக்பணியாளர்கள்எந்தஆட்சியில்பணியில்நியமிக்கப்பட்டார்கள்என்பதைப்பார்க்காமல்எந்தஅளவுக்குஅவர்களின்கோரிக்கைகளைஏற்கமுடியுமோ, அந்தஅளவுக்குதிமுகஅரசில்சலுகைகள்வழங்கப்பட்டுவருகின்றன. இந்தநிலையில், அந்தப்பணியாளர்களில்ஒருசிலர்மட்டும்போராட்டம்என்கிறார்கள்; வேலைநிறுத்தம்என்கிறார்கள்; அரசைமிரட்டிப்பார்க்கிறார்கள். ஏதோபிரசாரத்தை, அதிலும்குறிப்பாகதிமுகஅரசைஎதிர்த்துயாராவதுகுரல்எழுப்பினால்அந்தக்குரலோடுஇணைந்துக்கொண்டுஅரசைக்குதறுவதைத்தொழிலாகக்கொண்டவர்கள்இருக்கத்தான்செய்கிறார்கள்என்றுமுதல்வர்கருணாநிதிகூறியுள்ளார்.