Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

துரோகிகள் மில்லியன்களை வசப்படுத்தியுள்ளனர் : தளபதி ராம்?

புலம்பெயர் நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பல மில்லியன் பெறுமதியான நிதி சொத்துக்களை துரோகிகள் கையகப்படுத்தியுள்ளதாக தளபதி ராம் என்பவரின் பெயரில் ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது . இவ்வறிக்கையின் நம்பகத் தன்மை குறித்து உறுதிப்படுத்தப்பட முடியவில்லை. இனியொருவிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள அறிக்கை கீழே தரப்படுகிறது.

Exit mobile version