Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழ்க மீனவர்கள் மீது சிங்கள் மீனவர்கள் கைக்குண்டுத் தாக்குதல்?

கச்சத்தீவு கடற்பரப்பில் வைத்து கடந்த திங்கட்கிழமையன்று தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதலுக்கு தென்னிலங்கை சிங்கள மீனவர்களே காரணம் என கருதப்படுகிறது. இதன் போது அவர்கள் மீது கைக்குண்டு வீச்சும் நடத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தின் போது சுமார் 500 தமிழக மீனவர்கள் தொழிலில் ஈடுபட்டிருந்தனர்.

இலங்கை கடற்படையினரின் உதவியுடன் இந்த தாக்குதலை நடத்தியவர்கள், தமிழக மீனவர்களின் வலைகளையும் சேதப்படுத்தியுள்ளனர்.

Exit mobile version