Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

தமிழர் குடியிருப்புக்கள் அகற்றப்பட்டன : சிங்கள் மக்கள் குடியேற்றம்?

தீடிரென இலங்கையின் பல பாகங்களிலிருந்து ஒருங்கிணைக்கப்பட்டு யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப்பட்ட சிங்கள மக்கள், மணியந்தோட்டம் போன்ற இடங்களில்  காணிகள் இருந்தன எனவும், ஆனால் தற்போது தமிழ் மக்கள் அங்கு தங்கியிருப்பதால், யாழ் மாவட்டத்தில் மீள்குடியேற்றம் மட்டும் செய்தால் போதும் எனவும்  கோரினர்.

இதே வேளை புலம்பெயர் தமிழர்கள் சிலரின் ஒத்துழைப்போடு உருவாக்கப்பட்ட தமிழ் அமைப்பு ஒன்று சிங்கள மக்கள் அங்கு நீண்ட காலமாக வாழந்தவர்கள் என்றும் அவர்கள் மீளக் குடியமர்த்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில் மணியம் தோட்டம் பகுதியிலிருந்து தமிழ்க் குடும்பங்கள் இலங்கை அரச படையினரால் இரவோடிரவாக விரட்டியட்டிக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

Exit mobile version