
இன்று வெள்ளிக்கிழமை (27-07-2012) இலங்கையின் கட்டுநாயக்கா விமானநிலையத்தினை, நாடுகடத்தப்பட்ட மூவரும் சென்றடைந்துள்ளனர்.
வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பபடும் இலங்கையர்கள் , சித்திரவதைகளையும் அச்சுறுத்தல்களையும் சிறிலங்காவில் எதிர்கொள்கின்றனர் என பல சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் தெரிவித்து வருகின்றன.
புலம் பெயர்நாடுகளில் உறுதியான எதிர்ப்புகள் எதுவும் அற்ற நிலையில் அரசுகள் எந்த தயக்கமும் இன்றிநாடுகடத்தல் நடவடிக்கைகளை இன்னும் அதிகமாகத் தொடரும் நிலையே காணப்படுகின்றது.