Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சிரிசேன – ராஜபக்ச இணைவு : ராஜபக்சவின் சகாக்களுக்கு வேட்புமனு

maithripala‘நல்லாட்சி’ மைத்திரிபால சிரிசேனவைத் தலைவராகக்கொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் மகிந்த ராஜபக்சவிற்கு வேட்புமனு வழங்கப்பட்டமை தெரிந்ததே, இன்று மகிந்தவின் கொள்ளையில் பங்கெடுத்துக்கொண்ட சகாக்கள் பலருக்கும் வேட்புமனு வழங்கப்பட்டுள்ளது. விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, சுசில் பிரேமஜயந்த போன்றவர்களுக்கு வேட்பு மனுவழங்கப்பட்டது.

மக்களின் ஆதரவை இழந்துள்ள மகிந்த ராஜபக்ச, மிண்டும் மைத்திரியின் ஆதரவோடு அரசியலில் நுளைகிறார். மகிந்த ஆட்சியில் அவரின் அடிமைகளாகச் செயற்பட்ட விமல் வீரவன்ச போன்ற போன்றவர்கள் மீண்டும் அரசியலுக்குள் நுளைகின்றனர்.

இலங்கை முழுவதும் மக்கள் விரக்தியடைந்துள்ளனர். மகிந்த – மைத்திரி கூட்டு இலங்கையைச் சூறையாடுவதற்கான புதிய தயாரிப்பு. இதன் பின்புலத்தில் ஏகாதிபத்திய அரசுகள் செயற்படுகின்றனவா என்பது குறித்த ஆய்வுகள் தேவை.

Exit mobile version