சவுக்கு என்னும் இணையதளத்தின் மூலம் கருணாநிதி கும்பலின் அதிகார முகத்தைத் தோலுறுத்தி எழுதிவந்தவர் சவுக்கு இணையதளத்தின் ஆசிரியர் சங்கர். சமீபத்தில் அவர் ஒரு மகிழ்ச்சி ஒரு சோகம் என்றொரு கட்டுரையை எழுதியிருந்தார். இதில் தமிழக உளவுத்துறை ஐ.ஜி. ஜாபர்சேட், நக்கீரன் இதழின் ஆசிரியர் காமராஜ் ஆகியோர் சமூகசேவர்கள் என்னும் பெயரில் அரசு நிலத்தை முறைகேடாக அபகரித்தது தொடர்பாக ஆதார பூர்வமாக செய்தி வெளியிட்டார். சில நாட்களில் அவரை வழிப்பறி வழக்கில் கைது செய்து சிறையிலடைத்தது போலீஸ். வழக்கறிஞர்களின் தீவீரப் போராட்டம் காரணமாக அவருக்கு இப்போது ஜாமீன் கிடைத்துள்ளது. விரிவான செய்திக்கு.
ஒரு
மகிழ்ச்சி…. ஒரு சோகம்….. ஒரு கைது……–ஒன்றிணைந்து குரல் கொடுப்போம்! : அஜித்.https://inioru.com/?p=15274