Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சங்கரன்கோவில் பாதுகப்பிற்கு துணை இராணுவம்!

சங்கரன் கோவிலில் வாக்குக் கட்சிகள் மக்கள் மத்தியில் வாக்குக் கேட்டுப் பிரச்சார நடவடிக்களைத் தொடர்கின்றன. இதே வேளை பாதுகாப்புக் கருதி துணை இராணுவப்படை அனுப்பிவைக்கபட உள்ளது.
சங்கரன்கோவில் சட்ட‌ப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் பாதுகாப்புப் பணி‌யி‌ல் ஈடுபட துணை ராணுவம் நாளை வருகிறது.
இந்த நிலையில், தேர்தல் பணிக்காக அதிகாரிகளும், பாதுகாப்புப் பணிக்காக போலீஸ் அதிகாரிகளும் தயாராகி வருகின்றனர். இந்த தொகுதியில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளும் பதட்டமானவையாக அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே, இடைத்தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக துணை ராணுவம் நாளை வருகிறது.
மத்திய இந்தியாவில் பழங்குடிமக்கள் மீதான தாக்குதல்களுக்கும் இத் துணை இராணுவம் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version