Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கொஸ்லந்த அழிவு – அடுத்தது என்ன – பொதுக்கூட்டம்

மண்சரிவிற்கு முன்பதாக

‘கொஸ்லந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளும் எதிர்கால அனர்த்தங்களில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான முன் ஆயத்த நடவடிக்கைகளும்’

அப்புத்தளை சைவ இளைஞர் மன்றமும் மக்கள் தொழிலாளர் சங்கமும் இணைந்து ‘கொஸ்லந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளும் எதிர்கால அனர்த்தங்களில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான முன் ஆயத்த நடவடிக்கைகளும்’ என்ற தலைப்பில் நவம்பர் 01 ஆம் திகதி நாளை காலை 10.00 மணிக்கு அப்புத்தளை சைவ இளைஞர் மண்டபத்தில் நடாத்தவுள்ளனர். திட்டமிடப்பட்ட செயற்பாடுகளுக்கான இக்கலந்துரையாடலை மன்றத்தின் தலைவர். எம். சின்னசாமி மற்றும் சட்டத்தரணி இ. தம்பையா ஆகியோர் வழிநடத்த உள்ளனர். இக்கலந்துரையாடலில் பங்குபற்றுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்படுகிறது.

தொடர்புகளுக்கு
இ. தம்பையா
071- 4302909

Exit mobile version