நேற்று வியாழக்கிழமை கொழும்பு நியு மகசின் சிறைசாலைக்கு சென்ற மன்னார் ஆயர் இராயப்பு யோசப் அரசின் உறுதி மொழிகயை கைதிகளிடம் தெரிவித்ததையடுத்து இவ் உண்ணாவரதம் கைவடப்பட்டுள்ளது. இலங்கையின் சகல சிறைசாலைகளிலும் அரசியல் கைதிகளினால் மேற்கொண்ட இவ் உண்ணாவிரதம் நிலை பட்டுள்ளது. இதேவேளை அரசின் இவ்வாக்குறுதி தேர்தல் நோக்கங்களைக் கொண்டது அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.