Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கொலைசெய்யத் திட்டம்: சந்திரிகா குமாரணதுங்க

பிரபாகரனல்ல மற்றவர்களே தன்னைக் கொலைசெய்யத் திட்டம் தீட்டியிருப்பதாக முன்நாள்
June 30, 2008
சிறீ லங்கா ஜனாதிபதி சந்திரிக்கா குமாரணதுங்க தெரிவித்தார்.
தனது பிறந்ததின நிகழ்வையொட்டி பொளத்த மத நிகழ்வொன்றில் கலந்து கொண்ட முன்நாள் ஜனாதிபதி தனக்கு மறுபடியும் அரசியலில் ஈடுபடுவதில் ஆர்வமில்லை எனவும் குறிப்பிட்டார்.
ஆறு தடவைகள் இலங்கைக்கு வந்த போதும் தன்னுடைய பாதுகாப்பு மட்டுப்படுத்தப் பட்டுள்ளதாகவும் தனது அலுவலகம் அரசாங்கத்தால் கையகப் படுத்தப்பட்டுள்ளதாகவும், தன்னை அவமானப்படுத்தும் வகையில் சட்டனடவடிக்கைகள் முன்னெடுக்கப் படுவதாகவும் மேலும் கருத்து வெளியிட்டார்.

Exit mobile version