Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கெரில்லாக்களோடு அருந்ததி ரோய் : நேரடி அனுபவம்

இந்திய அரச அடக்குமுறைக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடும் தண்டக்காரண்யா,ஆதிவாசி காடுகளில் அருந்ததி ரோய் அந்த மக்களோடு சில நாட்கள் வாழ்ந்து திரும்பியிடுக்கிறார். ஆயுதம் தாங்கிய கெரில்லாப் போராளிகளோடும் மக்களோடும் நேருக்கு நேரான தகவல்களை அவர் பதிவு செய்துள்ளார். இந்த துணிகரமான செயல் இந்திய அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அரசியல் ஆர்வலகள் மத்தியில் இலங்கைப் இனப்படுகொலைக்கு எதிராகக் குரலெழுப்பியவர்களுள் அருந்ததி ரோய் முக்கியமானவர் என்பது குறித்துக் காட்டத்தக்கது. அவரது ஆங்கிலப் பதிவு இங்கே இணைக்கப்பட்டுள்ளது.

https://inioru.com/ava/ar.pdf

Exit mobile version