பல வருடங்களாக மேற்கொள்ளப்பட்டு ஆவணப்படுத்தப்பட்ட ஆய்வுகள் சுன்னாகத்தின் நிலைமையைப் படம்போட்டுக் காட்டுகிறது.
சிங்கள பௌத்த அடிப்படைவாதக் கட்சியான ஜாதிக ஹெல உறுமையவின் அமைச்சர் சம்பிக்க ரணவக்க, தேர்தல் ஆரம்பிக்கும் வரை ஆய்வு செய்வதாகப் படம் காட்டிவிட்டு தேர்தலின் பின்னர் கழிவு எண்ணையால் பாதிப்பு இல்லை என்ற முடிவிற்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
குடாநாட்டை அழிக்கும் மின்நிலையத்தில் ஆய்வு நடத்தி காலம் கடத்தப்படுகிறது
