Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

கிழக்கு லண்டனில் நடைபெற்ற நூல் அறிமுக நிகழ்வு

பறை முரசத்துடன் ஆரம்பமான நிகழ்வு

எழுநா என்ற புலம்பெயர் வெளியீட்டாளர்களின் நூல் அறிமுக நிகழ்வு கடந்த சனி – 24.01.2014- அன்று லண்டன் ஈஸ்ட்ஹாம் பகுதியில் நடைபெற்றது. பத்து நூல்களை வெளியிட்டிருந்த எழுநா பதிப்பித்த நூல்களை அறிமுகம் செய்ய அழைக்கப்பட்டிருந்தவர்கள் அவற்றை விமர்சனம் செய்தன. நிகழ்வும் பறை-விடுதலைக்கான குரல் அமைப்பின் பறை ஒலியுடனும், அவர்களின் முன்னுரையுடனும் ஆரம்பமானது. முரண்பட்ட அரசியல் கருத்துக்கொண்டவர்களின் ஒன்று கூடல் போன்று அமைந்த இந்த நிகழ்வின் இடையே சிறிய விவாதங்களும் இடம்பெற்றன. அறிமுக நிகழ்வை சிவகுமார் தலைமை தாங்கினார்.

Exit mobile version